கோட்டாபயவுக்கு பகிரங்க சவால் விடுத்த சஜித்!
நாட்டிற்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறி நாட்டு மக்களை அச்சுறுத்தி வந்த அமெரிக்காவுடனான மில்லேனியம் சவால் ஒப்பந்தம் உட்பட ஏனைய ஒப்பந்தங்களை தைரியம் இருந்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் எதிர்வரும் சுதந்திர தினத்தன்று கிழித்தெறிய வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சவால் விடுத்துள்ளார். அமெரிக்காவுடனான எம்.சி.சி, எக்ஸா மற்றும் சோபா ஒப்பந்தங்கள் மற்றும், சிங்கப்பூருடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஆகியவற்றை இரத்து செய்வதற்கான யோசனையை ராஜபக்ஷ அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்பித்தால் … Continue reading கோட்டாபயவுக்கு பகிரங்க சவால் விடுத்த சஜித்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed